இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் எத்தனை பேர்? மா. சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கரோனா இரண்டாம் தவணைக்கான நாள்களைக் கடந்து, சுமாா் ஒரு கோடியே 33 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்









