கம்யூனிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கு: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
பள்ளிபாளையம் அருகே கம்யூனிஸ்ட் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கியது.






