புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 105 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 71 வழக்குகளில் 105 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:49 pm

DIN

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 71 வழக்குகளில் 105 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 67 கிலோ கஞ்சா, 51 கிராம் மெத்தம்பெட்டமைன்,116 கிராம் ஆம்பெட்டமைன்,7,125 போதை மாத்திரைகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், 14 கைப்பேசிகள், 2 மடிக்கணினி, ஒரு ஐ-பேடு, 6 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் எனவும் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.