அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்தப்படும்: நிதியமைச்சர் தகவல்
புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சி நடத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.









