சிறைகளில் சிறைபட்டிருக்கும் சுவாமி விக்ரகங்களை கோயில்களில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்: பொன்மாணிக்கவேல்
அருங்காட்சியங்கள் உள்ளிட்டவைகளில் சிறைபட்டு இருக்கும் தெய்வத் திருமேனி விக்ரகங்களை கோயில்களில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறினார்.










