ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்
ஏா்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் காா்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.









