முன்ஜாமீன் கேட்டு ஜெயக்குமாரின் மகள், மருமகன் மனு: மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவு
தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஜெயக்குமாரின் மகள், மருமகன் அளித்த மனுவில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










