நீர் மேலாண்மையில் தமிழகத்துக்கு 3-வது இடம்: கூடுதல் தலைமைச் செயலாளர் விருதினைப் பெற்றார்
நீர் மேலாண்மையில் தேசிய அளவில் தமிழ்நாடு 3வது இடம் பெற்றதையொட்டி, அதற்கான விருதினை மத்திய அரசு இன்று வழங்கியது.
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் இருந்து விருதைப் பெறுகிறார் தமிழக நீர்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப.








