தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவு காண்பார்: அமைச்சர் சேகர்பாபு
தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, பட்டினப்பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவு காண்பார்: அமைச்சர் சேகர்பாபு









