கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆந்திரம்: ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரங்களை வெட்டியதாக தமிழர்கள் 7 பேர் கைது

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :10 மே 2022, 10:02 am

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகனத் தணிக்கையின்போது ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை அம்மாநிலக் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.