

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகனத் தணிக்கையின்போது ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை அம்மாநிலக் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.