தஞ்சாவூரில் பண்ணை வீட்டில் ஆடிட்டர் வெட்டிக் கொலை; காவல்துறையினர் விசாரணை
தஞ்சாவூரில் முன்விரோதம் காரணமாக, ஆடிட்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூரில் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் மகேஸ்வரன்







