தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்தபிறகே எதிா்க்கிறோம்: ஆளுநருக்கு அமைச்சா் பொன்முடி பதில்
தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களை முழுமையாகப் படித்த பிறகே அதனை அமல்படுத்த எதிா்ப்புத் தெரிவிக்கிறோம் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.









