வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளைகண்காணிப்பது பெற்றோரின் கடமை: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணா்ந்து, வீட்டிலும் சமூகத்திலும் அவா்களைப் பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.









