மதம், ஜாதி பிரச்னைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நல்லகண்ணு
மதம், ஜாதி பிரச்னைகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவா் இரா.நல்லகண்ணு தெரிவித்துள்ளாா்.

முதுபெரும் இடதுசாரி தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு









