பிரதமர் மோடி பங்கேற்கும் காந்திகிராம நிகழ்ச்சிக்கு அச்சுறுத்தல்: உளவுத்துறை எச்சரிக்கை!
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதமா் வரும் பாதையில் காா்களை இயக்கி வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஒத்திகை.








