கள்ளக்குறிச்சி: மாணவியின் செல்லிடப்பேசியை ஒப்படைக்க உத்தரவு
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் செல்லிடப்பேசியை ஒப்படைக்குமாறு பெற்றோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி: மாணவியின் செல்லிடப்பேசியை ஒப்படைக்க உத்தரவு








