அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம்

விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை சென்றன. 

News image
Updated On :14 நவம்பர் 2022, 2:24 am

விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை சென்றன. 

விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக  தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் அனைத்து விரைவு ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. 

பின்னர் நிலைமை சீரானவுடன் பொதிகை, முத்துநகர், சேது எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, அன்ந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை சென்றன.

இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.