தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read


எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, மீனவர்கள் 14 பேரையும் காரைநகர் முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com