மங்களூரு குண்டு வெடிப்பு: நாகர்கோவில் இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு
கர்நாடக மாநிலம், மங்களூருவில் கடந்த சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றது.

மங்களூரு குண்டு வெடிப்பு: நாகர்கோவில் இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு









