இந்திரா காந்தி சிலை அகற்றம்: ஸ்ரீபெரும்புதூரில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்!
ஸ்ரீபெரும்புதூர் சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.









