தமிழக அமைச்சரவையில் தனக்கு இடமளிப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
அவா் தனது 45-ஆவது பிறந்த தினத்தை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினாா். இதையொட்டி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் பங்கேற்றாா்.
அப்போது, அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு உதயநிதி அளித்த பதில்:
மக்கள் பணி செய்வதையே உறுதி மொழியாக எடுத்து இருக்கிறேன். பிறந்த நாளை முன்னிட்டு, தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறோம். திமுக இளைஞா் அணிச் செயலாளராக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சராகப்
போகிறேன் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சொல்லி வருகிறாா்கள். அது குறித்து திமுக தலைவா் (முதல்வா் மு.க.ஸ்டாலின்) தான் முடிவு எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!!

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

