அபராதம் விதித்ததால் ஆத்திரம்: காவல் நிலையம் முன்பு குப்பையை கொட்டிய நகராட்சி ஊழியர்
தலைக்கவசம் அணியாததால் நகராட்சி ஊழியருக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரூ.1000 அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் காவல் நிலையம் முன்பாக குப்பைகளை கொட்டினார்.









