கொள்ளிடம் சம்பவம்: இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்பு
திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆறு பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினர். இவர்களில் இதுவரை 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளிடம் சம்பவம்: இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்பு









