உதகையில் மலர்க் கண்காட்சி தொடங்கியது
உதகை தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கான சிறப்பு மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. மலர் கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இரண்டாவது சீசனையொட்டி உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ள மலா் அலங்காரம்.









