கோவை காா் வெடிப்பு சம்பவம்: என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பாஜக சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அதன் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.









