காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 21,500 கன அடியாக சரிந்தது.
வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21,500 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாக திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | எதிா்க்கட்சி போல ஆளுநா் செயல்படுவது அழகல்ல: மநீம
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
புதன்கிழமை பிற்பகலில் நீர்வரத்து சரிந்ததால் உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மகளிருக்கு தனி துறை, அண்ணன் சீர், தாய்மாமன் திட்டங்கள்! விஜய் வெளியிட்ட வாக்குறுதி

துபை சர்வதேச விமான நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல்!

குட்டி... கோயில் யானைக் கதை சொன்ன தவெக தலைவர் விஜய்!

கணவர் இல்லாமல் பெண்களால் சாதிக்க முடியாது: லதா ரஜினிகாந்த்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

