நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆதிதிராவிடா், பழங்குடியினா் கால்நடைகள் வாங்க மானியம்: தமிழக அரசு உத்தரவு

ஆதிதிராவிடா், பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் கறவை மாடுகள் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 8:06 pm

DIN

ஆதிதிராவிடா், பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் கறவை மாடுகள் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் அறிவிப்பை வெளியிட்டாா். அதன்படி, கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள 500 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்கு ரூ.7.50 கோடி மதிப்பில் கறவை மாடுகள் வாங்க ரூ.2.25 கோடி மானியம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தாா்.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ஆதிதிராவிடா் மக்களுக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.2.02 கோடியும், 50 பழங்குடியினா் மக்களுக்கு ரூ.22.50 லட்சமும் மாநில அரசு நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.