தனியாா் பொழுதுபோக்கு வளாகத்தின் 2 ஏக்கருக்கான நிலப் பட்டா ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியாா் பொழுதுபோக்கு வளாகத்துக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கா் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









