வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீன் அருங்காட்சியகம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மீன் அருங்காட்சியகம் புதுபிக்கப்பட்டு உள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மீன் அருங்காட்சியகம் புதுபிக்கப்பட்டு உள்ளது. 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள  மீன் அருங்காட்சியகம் புதுபிக்கப்பட்ட நிலையில்,  2 ஆண்டுகளுக்கு பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில்  உள்ள மீன் அருங்காட்சியகம் மூடப்பட்டது. மீண்டும் புதுபிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மீன் அருங்காட்சியகத்தில் வண்ண மீன்கள், ஆழ்கடல் மீன்கள் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com