திருவொற்றியூரில் ரூ.30 லட்சத்தில் காலை உணவுத் திட்ட சமையல் கூடங்கள்
திருவொற்றியூரில் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நவீன சமையல் கூடங்களை மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் தி.மு. தனியரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்










