மியான்மரில் தவிப்போரை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்
மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழா்கள் உள்பட சுமாா் 300 இந்தியா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.









