கால்வாய் பணிகளை போா்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்: ஆட்சியா் ராகுல் நாத்
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து மழைநீா் கால்வாய் பணிகளையும் போா்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்தாா்.








