நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தருமபுரியில் நிகழ்ந்த சோகம்... வீடு காலி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

தருமபுரியில் வீடு காலி செய்யும்போது மாடியில் இருந்து பீரோவை இறக்கிய 3 பேர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர். 

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 8:05 am

DIN


தருமபுரியில் வீடு காலி செய்யும்போது மாடியில் இருந்து பீரோவை இறக்கிய 3 பேர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர். 

தருமபுரி சந்தைப்போட்டை பகுதியில் வாடைகைக்கு குடியிருந்த ஒரு குடும்பத்தினர் வியாழக்கிழமை வீடு காலி செய்துள்ளனர். 

அப்போது, மாடியில் இருந்து பீரோவை கீழே இறக்கும்போது பீரோவில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். 

படுகாயம் அடைந்தவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிக்கைச்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வீடு காலி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.