பெட்ரோல் குண்டு வீச்சு: பாஜகவின் 4 எம்எல்ஏக்கள் தலைமையில் குழு
பாஜகவினா் இல்லங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக 4 எல்எல்ஏக்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து, அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளா










