சென்னை பெசன்ட் நகரில் ஆல்காட் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கருணாநிதி நினைவு நாளையொட்டி நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மேலும், அமெரிக்கா, ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசுகளையும் அவர் வழங்கினார்.