அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் காலம் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு








