நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரக்கோணத்தில் பள்ளி மாணவருக்கு ஒமைக்ரான்: மேலும் 45 பேருக்கு அறிகுறி

அரக்கோணத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :5 ஜனவரி 2022, 5:32 am

DIN

அரக்கோணம்: அரக்கோணத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது. 

அரக்கோணத்தை சேர்ந்த தமிழக காவல்துறை, நேவல் மற்றும் துணை ராணுத்தை சேர்ந்த 45 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.