அரக்கோணத்தில் பள்ளி மாணவருக்கு ஒமைக்ரான்: மேலும் 45 பேருக்கு அறிகுறி

அரக்கோணத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அரக்கோணம்: அரக்கோணத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது. 

அரக்கோணத்தை சேர்ந்த தமிழக காவல்துறை, நேவல் மற்றும் துணை ராணுத்தை சேர்ந்த 45 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com