மன்னாா்வளைகுடா பகுதியில் பலத்த சூறைக் காற்று: மீன்பிடிக்கச் செல்ல மீனவா்களுக்கு தடை
கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிகளவில் சூறைகாற்று வீசி வருவதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடை வித்துள்ளனர்.









