நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

வலங்கைமானில் அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

வலங்கைமானில் இரண்டு அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்  சோதனை நடத்தியதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்த ஜெய இளங்கோவன் வீடு.

Published On :1 பிப்ரவரி 2024, 3:14 pm IST


நீடாமங்கலம்: வலங்கைமானில் இரண்டு அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்  சோதனை நடத்தியதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Story image

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்த வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் குமாரமங்கலம் சங்கர் வீடு.

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆதரவாளர்களான அதிமுக வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், வலங்கைமான் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான குமாரமங்கலம் சங்கர் வீடு மற்றும் திருவாரூர் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஆதிச்சமங்கலம் ஜெய இளங்கோவன் வீடு ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) காலை 6 மணி முதல் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இரண்டு குழுவினர் ஒரே நேரத்தில் இரண்டு பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தியதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.