தற்காலிக ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூலை 20க்குள் பணியில் சேர வேண்டுமென தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தற்காலிய ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கூறியதாவது:
தற்காலிய ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை விரைவுப் படுத்த வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
ஜூலை 15க்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு. தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து ஜூலை 18க்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் தர வேண்டும். இதில் தேர்வானவர்கள் ஜூலை 20க்குள் பணியில் சேர வேண்டும்.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி: அன்புமணி ராமதாஸ்
அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது: ஆர்.எஸ்.பாரதி
சசிகலா பினாமி சொத்துகள் முடக்கிய நடவடிக்கை செல்லும்: உயர் நீதிமன்றம்
இபிஎஸ் டிவிட்டர் பக்கத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளர் என மாற்றம்