கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு








