நாகை மாவட்டம், வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் கோயிலில் வேதநாயகி அம்மனுக்கு நடைபெறும் நிகழாண்டுக்கான ஆடிப்பூர விழா இன்று (ஜூலை.22) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தின் போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதையொட்டி வேதநாயகி அம்மன் எழுந்தருளிய வீதிஉலா நடைபெற்றது.