மதுரை: காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை 3 மாதத்திற்குள் நிரப்ப வேளாண் துறை இயக்குநருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரியில் காலியாக உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது: அமைச்சர் மெய்யநாதன்
முஞ்சிறை, மேல்புரம், குருந்தன்கோட்டில் உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரி வின்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்ததையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.