14 மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிகடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:23 am
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, வேலூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிகடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...