காஞ்சிபுரம் அண்ணா குடிலை பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
காஞ்சிபுரத்தில் பராமரிப்பின்றி வண்ணங்கள் சிதிலமடைந்து முற்றிலும் புதர்களால் சூழ்ந்துள்ள அண்ணா சிலை வைக்கப்பட்டு அண்ணா குடிலை அரசு பராமரிக்க வேண்டும்

புதர்களால் சூழ்ந்துள்ள அண்ணா குடில்









