அரக்கோணம்: திருவள்ளூரை அடுத்த அரக்கோணம் அருகே திருவாலங்காட்டில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லக் கூடிய கோவை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்
மின்சார ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் 4 ரயில்கள் நடுவழியீல் நிறுத்தப்பட்டுளள்ன. இதன் காரணமாக காலையில் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.