அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: மின்சார ரயில் சேவை பாதிப்பு
திருவள்ளூரை அடுத்த அரக்கோணம் அருகே திருவாலங்காட்டில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


அரக்கோணம்: திருவள்ளூரை அடுத்த அரக்கோணம் அருகே திருவாலங்காட்டில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லக் கூடிய கோவை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்
மின்சார ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் 4 ரயில்கள் நடுவழியீல் நிறுத்தப்பட்டுளள்ன. இதன் காரணமாக காலையில் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...