ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட ராணுவ வீரர் உடல்: சேலத்தில் கிராம மக்கள் சாலை மறியல்
பஞ்சாப்பில் துப்பாக்கிச் சூட்டில் பலியான சேலத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை எனக் கூறி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.











