இதற்கு, ஆரம்பம் முதலே இந்த நான்கு ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், அரசுத்துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்திலும் எதிர்ப்பு தெரிவித்துடன், முத்துப்பேட்டை வருவாய் வட்டத்துடன் ஊராட்சிகளை இணைக்கக் கூடாது என அந்தஅந்த ஊராட்சி கூட்டத்தலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நிலையில் களப்பால், குறிச்சிமூலை, வெங்கத்தான்குடி, குலமாணிக்கம் ஆகிய நான்கு ஊராட்சிகளை உள்ளடக்கி முத்துப்பேட்டை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் தொடங்கப்பட்டது.