தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
வடகிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க: புணே கணபதி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
எனவே இது குறித்து மீனவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.