ட்விட்டரில் அவதூறு பரப்பிய வழக்கு: எஸ்.ஜி.சூர்யா, கௌசிக் சுப்ரமணியம் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்
ட்விட்டரில் அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா, கௌசிக் சுப்ரமணியம் ஆகிய இருவரும் புதன்கிழமை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.










